mattu pongal : மாட்டுப் பொங்கல் :உழவுக்கு உறுதுணையான மாடுகளை நன்றி உணர்வோடு மதித்துப் போற்றிடும் திருநாள்
மாட்டுப்பொங்கல்
மூன்றாவது
நாள் மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படும்.
பெரும்
பொங்கலுக்கு அடுத்த நாளன மாட்டுப்பொங்கல்
உழவுக்கு உறுதுணையான மாடுகளை நன்றி உணர்வோடு மதித்துப் போற்றிடும் திருநாள் மாட்டுப் பொங்கல்
பெரும்
செல்வமாக கருதும் மாடுகளை உழவர்கள் குளிப்பாட்டி
அழகுபடுத்தி, கழுத்தில் சலங்கை கட்டி, கொம்பில் வர்ணங்கள் பூசி, நெத்தியில் மஞ்சள் பூசி, குங்குமம் பொட்டு வைத்து பொங்கலிட்டு வணங்குவர்
மாட்டுப்பொங்கலை தொடர்ந்து எருது விடும் திருவிழா நடைபெறும் இவ்விழா மஞ்சுவிரட்டு, ஜல்லிக்கட்டு, எருது கட்டு என்று பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது
தமிழர்களின்
வீரத்தை வெளிப்படுத்தும் விழாவே மாட்டுப் பொங்கல்
பண்டைய காலத்தில் ஏறு தழுவுதல் என பெயர்
இவ்விளையாட்டு வீரத்திற்கு அடையாளமாக இருந்தாலும் எருதுகளை அன்போடு தழுவி அதன் உடம்பில் சிறு காயம் கூட ஏற்படா வண்ணம் நடைபெறுவதே இதன் சிறப்பு
வெற்றி பெறும் ஆடவரை பெண்கள் விரும்பி மனப்பர்
கருத்துகள்
கருத்துரையிடுக