போகி பண்டிகை: pogi pandigai
மார்கழி மாதத்தின் கடைசி நாள் கொண்டாடப்படும் பண்டிகை
போகி பழையன கழித்து புதியன புகுதல்
போகிப் பண்டிகை அன்று வீடுகளை சுத்தம் செய்து குப்பைகள் மற்றும் பயனற்ற பொருட்கள் அனைத்தையும் தீயில் இட்டு கொளுத்துவர்
போகிப்
பண்டிகை என்று வேப்பிலை, பளை பூ , மற்றும் ஆவாரம் பூ சேர்த்து காப்பு
கட்டும் வழக்கம் உள்ளது
கடந்த ஆண்டுக்கு நன்றி செலுத்தும் விதமாகவும் புது ஆண்டை வரவேற்கும் விதமாகவும் போகிப் பண்டிகையை நம் முன்னோர்கள் கொண்டாடினர்
போக்கி என்பது மருவி போகி என்றாகிவிட்டது
நான்கு நாட்கள் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகையில் முதல் நாளாக வருவது போகி
வீட்டையும் நாட்டையும் தூய்மைப்படுத்துகின்ற வகையில் கொண்டாடப்படும் திருநாள் போகி
பழமைகளை பக்குவமாய் வழி அனுப்பி விட்டு வளர்ச்சிக்கு வளமை ஈட்டும் புது வரவுகளை மலர்ச்சியோடு வரவேற்கும் திருநாள் போகி
ஒவ்வொரு ஆண்டும் மார்கழி 29-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது
கருத்துகள்
கருத்துரையிடுக